அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற…
View More “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!LokSabhaElections2024
இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!
இளைஞர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று…
View More இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!“வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. …
View More “வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின்…
View More மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!“திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பரப்புரை!
“திமுக அரசின் சாதனைகள் அனைத்தும் நாடு முழுக்க எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்துங்கள்” என திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்…
View More “திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பரப்புரை!ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!
ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள்…
View More ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!“எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!
தனக்கு எதிராக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான…
View More “எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!“சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” – தங்கர் பச்சான் வேண்டுகோள்!
இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை எப்போது வருகிறதோ, அன்று தான் இங்கு உயர்வு வரும் என்று கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…
View More “சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” – தங்கர் பச்சான் வேண்டுகோள்!“தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!
மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…
View More “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!“சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?” – திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!
மக்களவைத் தேர்தல் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களை அறிவிக்காதது ஏன் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் கேள்வி எழுப்பினார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வன்னாங்கோவில் அருகே…
View More “சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?” – திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!