Fact Check : தெலங்கானாவில் AIMIM-க்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டாரா?… வைரலான வீடியோ – உண்மை என்ன?

This News is Fact Checked by News Meter தெலங்கானாவில் நடைபெற்ற பேரணியின் போது ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் பிரதமர் மோடியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி AIMIM-kku…

View More Fact Check : தெலங்கானாவில் AIMIM-க்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டாரா?… வைரலான வீடியோ – உண்மை என்ன?

“கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!

கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு…

View More “கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!

“அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து,  தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.  இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற…

View More “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!

இளைஞர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று…

View More இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!

“வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. …

View More “வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!