பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் – அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கெனவே 2…

View More பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் – அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!

காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.…

View More எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மணிப்பூரில் இன்று மறு வாக்கப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு…

View More மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

குதுப்மினாரை ஒளிர வைத்து வாக்களிக்கப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை கருப்பொருளாக கொண்டு குதுப்மினார் மின் விளக்குகளால் இந்திய தேர்தல் ஆணையம் ஒளிர வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு…

View More குதுப்மினாரை ஒளிர வைத்து வாக்களிக்கப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 12 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற…

View More நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

2ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 47.29  சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும்…

View More மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

“வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…

View More “வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

“கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!

கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு…

View More “கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!