மக்களவைத் தேர்தல் 2024: திமுக போட்டியிடும் தொகுதிகள்!

மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ்,  மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 19…

View More மக்களவைத் தேர்தல் 2024: திமுக போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் – வெளியானது அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்,  காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  2019 தேர்தலில் போட்டியிட்ட திருவள்ளூர்,  ஆரணி,  கிருஷ்ணகிரி,  திருச்சி,  கரூர்,  சிவகங்கை,  விருதுநகர்,…

View More திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் – வெளியானது அறிவிப்பு!

உறுதியானது அதிமுக – தேமுதிக கூட்டணி?

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியானதாகவும்,  நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக…

View More உறுதியானது அதிமுக – தேமுதிக கூட்டணி?

ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார் தமிழிசை; மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா?

தமிழிசை சவுந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், அதனால் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,  இவர் 1999-ல் பாஜக…

View More ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார் தமிழிசை; மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா?

மக்களவைத் தேர்தல் 2024 : திருப்பதியில் கொடுவரப்பட்ட கட்டுப்பாடுகள்- தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் கொடுவரப்படுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல்…

View More மக்களவைத் தேர்தல் 2024 : திருப்பதியில் கொடுவரப்பட்ட கட்டுப்பாடுகள்- தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு…

View More கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!

புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண்…

View More புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக,…

View More இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைந்த நிலையில், 21 தொகுதிகளில் திமுக களம் காண்பது உறுதியாகியுள்ளது. இதன்படி, இந்தியா கூட்டணி முழுமை பெற்று முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தொகுதி…

View More திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியானது! தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.  நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள…

View More திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!