ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம்: சசிகலா

 ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணத்தை துவங்கி தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா கூறியுள்ளார். சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா, அதன்பிறகு அமைதியாக இருந்து வந்தார். மார்ச் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டவர், அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாகவும், ஜெயலலிதாவின்…

View More ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம்: சசிகலா

ஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்

டீ சாப்பிடுவது என்பது உணர்வோடு கலந்த ஒன்று. வேலை களைப்பு நீங்க டீ குடிப்பது என்பது போய் டீ கடை அரட்டைகள் அரசியல் விவாதங்களாக மாறிய ஊர் நம்ம ஊர். விழாக்கள், துக்க நிகழ்வுகள்,…

View More ஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்

தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும்,  கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களைத்…

View More தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றுக் குறைந்து வரும் 27 மாவட்டங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

View More ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!

இதுவரை 14,232 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.   கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு…

View More அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!

ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது…

View More ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்களுக்கு, இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மத்திய…

View More 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

பழங்குடியின பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள்…

View More பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!

கொரோனா ஊரடங்கை மீறியதாக சென்னையில் 24 நாட்களில் 89 ஆயிரத்து 939 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு…

View More ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!