நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த…
View More மளிகைக் கடைகளுக்கான பாஸ்!Lockdown
ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 15-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்…
View More ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர்
தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
View More ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர்வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜா
தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம…
View More வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜாதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 10 நாட்களுக்கும் மேலாக 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்தது. இதன் காரணமாக மாநிலம்…
View More தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில்…
View More விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்
தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று…
View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்
தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். .தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை…
View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அமல்படுத்தப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு நாளை நிறைவடைகிறது.…
View More புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1500 பேருந்துகள் இயக்கம்!
தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் 1500 பேருந்துகளை இயக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு…
View More சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1500 பேருந்துகள் இயக்கம்!