சென்னை மடிப்பாக்கத்தில் மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி கீதா என்கிற…
View More மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள்தண்டனை!#chengalpet
கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!
திருக்கழுக்குன்றத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெய்து வரும் கனமழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த…
View More கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!வாஷிங் மெஷினுக்குள் புகுந்த பாம்பு – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!
செங்கல்பட்டு அருகே வாஷிங்மெஷினில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி.இவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில்…
View More வாஷிங் மெஷினுக்குள் புகுந்த பாம்பு – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!கோடை வெயிலால் திடீரென தீப்பற்றி எரிந்த பனைமரங்கள்!
செங்கல்பட்டு அருகே அடர்ந்த புதர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பனை மரங்கள் எரிந்து சாம்பலாகின. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் புதர்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால்…
View More கோடை வெயிலால் திடீரென தீப்பற்றி எரிந்த பனைமரங்கள்!செங்கல்பட்டு: 3 ஆண்டுகளு்குப் பின் கொண்டாடப்பட்ட மாசிமக உற்சவம்
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின் இன்று மாசிமக உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே ஆலம்பரைகுப்பம் கடற்கரைப் பகுதியில் மாசி மாதத்தின் பௌர்ணமி நாளான மாசி மகமானது நடைபெறும்.…
View More செங்கல்பட்டு: 3 ஆண்டுகளு்குப் பின் கொண்டாடப்பட்ட மாசிமக உற்சவம்செங்கல்பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்; பல்வேறு வியாபாரிகள் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கப் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற வணிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில்செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இந்திரஜித்…
View More செங்கல்பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்; பல்வேறு வியாபாரிகள் பங்கேற்பு