திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

தரங்கம்பாடியை அடுத்த திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஆடி கிருத்திகையையொட்டி  கோலாட்டம் ஆடிபாடி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனா். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருவிடைக்கழி என்ற ஊரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.…

View More திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் குடமுழக்கு விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் குடமுழக்கு விழா நவகிரக ஹோமத்துடன் இன்று தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன்…

View More சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் குடமுழக்கு விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

மின்சாரம் தாக்கி பலியான மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள்!

மயிலாடுதுறை அருகே, மேய்ச்சலுக்காக சென்ற ஐந்து மாடுகள் மின் கம்பி உரசி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கஞ்சாநகரம் கிராமத்தில்,…

View More மின்சாரம் தாக்கி பலியான மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள்!

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. 2000…

View More திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள்

14 கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்!

மயிலாடுதுறையில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்  நடத்தினர். மயிலாடுதுறை , கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில்,…

View More 14 கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்!

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி!

மயிலாடுதுறை அருகே, வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பியில் உரசியதில் தீப் பிடித்தது. இதில் லாரி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே விசலூர் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த…

View More தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி!