லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகில் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் தேங்கி நிற்கும் தண்ணீரில், மர்ம நபர்கள் விஷ மருந்து தெளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து, தொற்றுநோய் பரவும் அளவிற்கு துர்நாற்றம்…
View More வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!