கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் கூம்பூர் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளின் காரைக் காட்டு யானை வழிமறித்ததால், வெல்லபாரை மற்றும் கூம்பூர் சாலையில் வரும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட…
View More கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!kodaikanal
ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து சென்று 20 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்து
கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் கர்நாடக பதிவெண் கொண்ட சுற்றுலா…
View More ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து சென்று 20 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்துபள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு…
View More பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
கனமழை காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் முக்கிய சுற்றலா தலங்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு தமிழகத்தின்…
View More கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் சேதம்; வாகன ஓட்டிகள் அவதிஎச்சரிக்கை; கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க தடை
கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவது தடை செய்யப்படுவதாகவும் அவ்வாறு கூடாரம் அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும்…
View More எச்சரிக்கை; கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க தடைகொடைக்கானல்: 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்
கொடைக்கானலில் 75 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா…
View More கொடைக்கானல்: 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க மக்கள் கோரிக்கை!
கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இ-…
View More கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க மக்கள் கோரிக்கை!கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்
கொடைக்கானல் பகுதியில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மினா எர்க் ஆவரி…
View More கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்’என்ன அழகு, எத்தனை அழகு…’: கொடைக்கானல் அருகே அதிசய சிலந்தி வலை!
கொள்ளை கொள்ளும் அழகில் கொடைக்கானல் அருகே காணப்படும் அதிசய சிலந்தி வலை, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கொடைக்கானல் அருகே இருக்கிறது குப்பம்மாள் பட்டி என்ற கிராமம். இங்கிருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி,…
View More ’என்ன அழகு, எத்தனை அழகு…’: கொடைக்கானல் அருகே அதிசய சிலந்தி வலை!கொடைக்கானலில் தொடர் கனமழை!
கொடைக்கானலில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலம் இடிந்து வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் தொடர்சியாக சுமார்…
View More கொடைக்கானலில் தொடர் கனமழை!