கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் ஒற்றை யானையால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு போன்ற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம்…
View More கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை யானை : பீதியில் மக்கள்!kodaikanal
கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி- ஆர்வத்துடன் கண்டுகழித்த சுற்றுலா பயணிகள்!
கொடைக்கானலில் 22வது நாய்கள் கண்காட்சி கால்நடைத்துறை சார்பில் நடைபெற்றது. இதனைச் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் . மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 60 ஆவது மலர்…
View More கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி- ஆர்வத்துடன் கண்டுகழித்த சுற்றுலா பயணிகள்!கொடைக்கானலில் வரும் 26-ந் தேதி முதல் ஜூன் 2 வரை கோடை விழா!
கொடைக்கானலில் கோடை விழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க…
View More கொடைக்கானலில் வரும் 26-ந் தேதி முதல் ஜூன் 2 வரை கோடை விழா!கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி
கொடைக்கானலில் சீசன் துவங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தரமற்ற சாலை அமைத்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானலில் ஓவ்வொரு ஆண்டும் கோடை சீசன் ஏப்ரல் மாதம்…
View More கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்திகொடைக்கானலில் வனத்துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது
கொடைக்கானல் வனத்துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது – நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சிட்டு குருவிகள் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் . திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானலில் வனத்துறை…
View More கொடைக்கானலில் வனத்துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது2-வது நாளாகப் பற்றி எரியும் காட்டுத் தீ!
கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் காட்டுத் தீ பற்றியதால் பலநூறு ஏக்கர் அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை காலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை…
View More 2-வது நாளாகப் பற்றி எரியும் காட்டுத் தீ!வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக அரசு உயர் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்…
View More வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு
ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்களை உடனடியாக அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை…
View More பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவுஇன்று சூரிய கிரகணம் – யூடியூப் சமூக வலைதளங்களில் காண சிறப்பு ஏற்பாடு
உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாட்டில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய…
View More இன்று சூரிய கிரகணம் – யூடியூப் சமூக வலைதளங்களில் காண சிறப்பு ஏற்பாடுகொடைக்கானலில் கனமழை; 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு
கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில…
View More கொடைக்கானலில் கனமழை; 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு