மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மயானங்களை முறையாக சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகளுடன், தண்ணீர் வசதி, மின்சாரம், உள்ளிடவைகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு…

View More மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மணச்சநல்லூர் கோயிலை புதுப்பிக்க கோரிய வழக்கு: அறநிலையத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!

மணச்சநல்லூர் கைலாசநாதர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிய வழக்கில், இந்து அறநிலையத் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத்…

View More மணச்சநல்லூர் கோயிலை புதுப்பிக்க கோரிய வழக்கு: அறநிலையத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!

கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்

கொடைக்கானல் பகுதியில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மினா எர்க் ஆவரி…

View More கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்

மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத் தக்கது என்றும் இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனித்தன்மை…

View More மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை…

View More மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை