மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் உத்திரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனுக்களை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்…

View More மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!

அம்மிக்கல்லை போட்டு தாயை கொலை செய்த மகன் -தப்பியோடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரில் பெற்ற தாயை அம்மிகல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (60)-நீலாவதி(55) தம்பதிக்கு இரு…

View More அம்மிக்கல்லை போட்டு தாயை கொலை செய்த மகன் -தப்பியோடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் – ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் குறைந்த விலையில் மஞ்சப்பை வழங்கிடும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான…

View More காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் – ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக திருட்டத்தனமாக மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பொய்த்து போன பருவ மழையின் காரணமாக பல…

View More மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலை

பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை: கொலையின் பின்னணி என்ன…? 9 பேர் சரணடைந்தது எப்படி..?

பிரபல ரவுடியும், பாஜக நிர்வாகியுமான பிபிஜிடி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை வழக்கு…

View More பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை: கொலையின் பின்னணி என்ன…? 9 பேர் சரணடைந்தது எப்படி..?

பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!

உத்திரமேரூர் அருகே இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்தியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பெண்ணின் குடும்பத்தார்…

View More பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!

அங்கன்வாடியில் மேஜை விழுந்து சிறுவன் காயம்!

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் மேஜை விழுந்து சிறுவனின் மூக்கு உடைந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அருகே உள்ள குறும்பிறை ஊராட்சியில் அங்கன்வாடி…

View More அங்கன்வாடியில் மேஜை விழுந்து சிறுவன் காயம்!

காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள்…

View More காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த ஐந்து அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பட்டன்சேரி குளத்தங்கரை தெருவில் தொடர்ச்சியாக…

View More உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு!

நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் – திமுக ஊராட்சித் தலைவரின் கணவர் மீது விவசாயிகள் புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு 80ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை பெற்றுக்கொள்வோம் என திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்…

View More நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் – திமுக ஊராட்சித் தலைவரின் கணவர் மீது விவசாயிகள் புகார்!