சசிகலா விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சசிகலா வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீதான மானநஷ்ட வழக்கை ரத்து செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு...