34.5 C
Chennai
June 17, 2024

Tag : subreme court

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்.

EZHILARASAN D
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அலோபதி குறித்த பேச்சு; பாபா ராம்தேவ் வீடியோவை ஆய்வுசெய்யும் உச்சநீதிமன்றம்

EZHILARASAN D
 அலோபதி மருத்துவ முறை குறித்து பாபா ராம்தேவ் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்,  அவரது ஒரிஜினல் வீடியோ பதிவினை உச்சநீதிமன்றம் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.  பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் கடந்த சில தினங்களுக்கு முன் , ஹரித்வாரில் நடந்த யோகா முகாமில் அலோபதி மருத்துவம் குறித்து பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளானது. அதில், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான சிகிச்சை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: உச்ச நீதிமன்றம் விதித்த கெடு

EZHILARASAN D
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகள், துயரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த வழக்கில்,...
இந்தியா தமிழகம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றார்!

Gayathri Venkatesan
உச்ச நீதிமன்றத்தின் 48 வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று அவருக்கு நடந்த பிரியாவிடை நிகழ்வில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

குரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன தெரியுமா?

EZHILARASAN D
குரானில் குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  உத்தர பிரதேச சியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் சையது வாசிம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “குரானை நம்பாதவர்கள் மீது வன்முறையை ஏவக்கூடிய வகையில் குரானில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

Jayapriya
குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy