இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!

காஸா மீது இஸ்ரேல் விதித்த குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தடையால்  மோசமான சூழ்நிலையில் காஸாவில் உள்ளதாக ஐநாவின் உலக உணவு பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல்…

View More இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் அதிரடியாக நீக்கிய X தளம்..!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் பலவற்றை அதிரடியாக நீக்கிய X தளம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை…

View More பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் அதிரடியாக நீக்கிய X தளம்..!

”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் போர் மூளும் சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதி மற்றும் அல்…

View More ”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலி: இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்வு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெறுவதால் தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நடுத்தர மக்களின் சேமிப்பு முதலீடாக விளங்குவதில் எப்போதுமே தங்கம்…

View More இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலி: இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்வு!

இந்திய தேர்தல்களில் இஸ்ரேல் குழு தலையீடு? சர்ச்சையைக் கிளப்பும் டீம் ஜார்ஜ் விவகாரம்

ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் வாக்காளர்கள். தேர்தல் நாள் அவர்களுக்கான அதிகாரத்தைக் சொல்லும் தினம் என்பார்கள். அந்த தேர்தல் முடிவுகளையே தீர்மானிக்கும் வகையில் ஒரு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது என்ன குற்றச்சாட்டு பார்க்கலாம்….…

View More இந்திய தேர்தல்களில் இஸ்ரேல் குழு தலையீடு? சர்ச்சையைக் கிளப்பும் டீம் ஜார்ஜ் விவகாரம்

பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது

பெகாசஸ் உளவு மென்பொருளை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்த என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசு விசாரணையைத் தொடங்கி உள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் மொபைல்…

View More பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது

இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

இஸ்ரேலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட, ஆயிரத்து 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால்…

View More இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

கொரோனா தொற்றை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு…

View More கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler