இந்திய தேர்தல்களில் இஸ்ரேல் குழு தலையீடு? சர்ச்சையைக் கிளப்பும் டீம் ஜார்ஜ் விவகாரம்

ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் வாக்காளர்கள். தேர்தல் நாள் அவர்களுக்கான அதிகாரத்தைக் சொல்லும் தினம் என்பார்கள். அந்த தேர்தல் முடிவுகளையே தீர்மானிக்கும் வகையில் ஒரு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது என்ன குற்றச்சாட்டு பார்க்கலாம்….…

View More இந்திய தேர்தல்களில் இஸ்ரேல் குழு தலையீடு? சர்ச்சையைக் கிளப்பும் டீம் ஜார்ஜ் விவகாரம்

பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது

பெகாசஸ் உளவு மென்பொருளை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்த என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசு விசாரணையைத் தொடங்கி உள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் மொபைல்…

View More பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது

இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

இஸ்ரேலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட, ஆயிரத்து 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால்…

View More இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

கொரோனா தொற்றை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு…

View More கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler