இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி…
View More “இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது” – செல்வப்பெருந்தகை பேச்சு!INDIA Alliance
“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கரின் சட்டப்புத்தகத்தை வணங்க வைத்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி…
View More “அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கரின் சட்டப்புத்தகத்தை வணங்க வைத்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா…
View More கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!தேர்தல் அறிக்கைகளுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI News‘ ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.8,500 மற்றும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாகவும், இந்த தேர்தல் அறிக்கைக்காக ராகுல் காந்தி…
View More தேர்தல் அறிக்கைகளுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா? உண்மை என்ன?மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?
This news fact checked by Newschecker மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 20% அதாவது 110 பேர் முஸ்லிம்கள் என வைரலாகிவரும் தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத்…
View More மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?“கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேச்சு!
காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் எனவும், வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ்…
View More “கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேச்சு!பப்பு யாதவ் – பிரியங்கா காந்தி சந்திப்பு!
மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்தார். பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்பி…
View More பப்பு யாதவ் – பிரியங்கா காந்தி சந்திப்பு!கோவையில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தேதி திடீர் மாற்றம்!
கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More கோவையில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தேதி திடீர் மாற்றம்!தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை அமர்ந்து கொண்டு வாழ்த்திய ஸ்டாலின் என்று செய்தி வெளியிட்ட ANI; உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’ தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து கொண்டு வாழ்த்தியதாக ANI தவறாக செய்தி வெளியிட்டது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்து…
View More தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை அமர்ந்து கொண்டு வாழ்த்திய ஸ்டாலின் என்று செய்தி வெளியிட்ட ANI; உண்மை என்ன?எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி | காங். காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்!
எதிர்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர், காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 2 மக்களவை தேர்தல்களை அடுத்து…
View More எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி | காங். காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்!