புதுச்சேரியின் விடுதலை தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடற்கரை சாலையில் போலீசாரின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. இந்நிலையில்…
View More புதுச்சேரியின் விடுதலை தினத்தை முன்னிட்டு இறுதி அணிவகுப்பு ஒத்திகை!Independence Day
8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகஸ்டு…
View More 8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!77-வது சுதந்திர தினம்: ஹிருத்திக் ரோஷண், ஆலியா பட், தீபிகா படுகோன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பகிர்ந்த வாழ்த்து செய்தி!
77-வது சுதந்திர தினத்தையொட்டி பாலிவுட் திரைப்பிரபலன்களான ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட், தீபிகா படுகோண் உட்பட பலர் தங்களது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் இன்று…
View More 77-வது சுதந்திர தினம்: ஹிருத்திக் ரோஷண், ஆலியா பட், தீபிகா படுகோன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பகிர்ந்த வாழ்த்து செய்தி!77-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் – டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லியில் இன்று நடைபெறும் 77வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பத்தாவது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும்…
View More 77-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் – டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடிசெங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட 1800 சிறப்பு விருந்தினர்ளுக்கு அழைப்பு.!
செங்கோட்டையில் நாட்டின் 76-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின்…
View More செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட 1800 சிறப்பு விருந்தினர்ளுக்கு அழைப்பு.!சுதந்திர தின நிகழ்வுகள்; காவல் துறையைச் சேர்ந்த 6 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு.!
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது…
View More சுதந்திர தின நிகழ்வுகள்; காவல் துறையைச் சேர்ந்த 6 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு.!காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு – பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் ஒழிப்பில் சீரிய பணியாற்றிய…
View More காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு – பட்டியலை வெளியிட்ட தமிழக அரசுவரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசாகும் – எல்.முருகன்
வரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வல்லரசாகவும் வளர்ச்சி அடையும் என்பது உறுதி என எல்.முருகன் பேசினார். சென்னை ஆவடியில் உள்ள CRPF வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார்…
View More வரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசாகும் – எல்.முருகன்சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
உக்ரைனில் வருகிற 24-ம் தேதி சுதந்திர தினவிழா வருவதை முன்னிட்டு ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் கிரிமியா பகுதிகளில் நடத்தப்பட்ட புதிய…
View More சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைசுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரையில் வின்டேஜ் கார் கண்காட்சி
மதுரையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண்களைக் கவரும் வகையில் வின்டேஜ் எனப்படும் பழமையான கார் கண்காட்சி நடைபெறுகிறது. மதுரை அழகர் கோவில் சாலையோரம் அமைந்துள்ள பாண்டியன் ஹோட்டலில் பேஸ் பவுண்டேசன் சார்பில் சுதந்திர…
View More சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரையில் வின்டேஜ் கார் கண்காட்சி