மதுரை விளாங்குடி அருகே உள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
View More மதுரையில் பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!madhurai
“இந்த கூட்டம் ஓட்டல்ல, ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டு”- ரைமிங்கான பதிலடி கொடுத்த விஜய்!
அரசியல் ஆய்வாளர்களின் விமர்சனங்களுக்கு ரைமிங்காக பதிலடி கொடுத்து கைதட்டலைப் பெற்றார் தவெக தலைவர் விஜய்.
View More “இந்த கூட்டம் ஓட்டல்ல, ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டு”- ரைமிங்கான பதிலடி கொடுத்த விஜய்!வெயிலின் தாக்கத்தால் த.வெ.க. மாநாட்டில் இருந்து வெளியேறிய தொண்டர்கள்!
தவெக மாநாட்டு திடலில் ஒருபுறம் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் விஜய்யை கண்டதும் வெயிலின் தாக்கத்தால் கலைந்து சென்றனர் தொண்டர்கள்.
View More வெயிலின் தாக்கத்தால் த.வெ.க. மாநாட்டில் இருந்து வெளியேறிய தொண்டர்கள்!தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் தொடக்கம்!
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
View More தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் தொடக்கம்!தைப்பூசம் | மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா – வண்டியூர் தெப்பக்குளத்தில் கோலாகலக் கொண்டாட்டம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
View More தைப்பூசம் | மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா – வண்டியூர் தெப்பக்குளத்தில் கோலாகலக் கொண்டாட்டம்!பதற்றத்துடன் நீட் தேர்வு மையத்தில் நின்றிருந்த மாணவி! – உதவிய பெண் காவலர்!
நீட் தேர்வு எழுத வந்த மாணவி பதற்றத்துடன் காணப்பட்டதை அறிந்தது உதவிய பெண் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET)…
View More பதற்றத்துடன் நீட் தேர்வு மையத்தில் நின்றிருந்த மாணவி! – உதவிய பெண் காவலர்!பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு!
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், …
View More பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – நவ.13ஆம் தேதி தொடக்கம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடைபெறும் என்று திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய…
View More திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – நவ.13ஆம் தேதி தொடக்கம்!20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ. புதுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமரத்தம்மன், சுந்தரவல்லி அம்மன்…
View More 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் மகிழ்ச்சி!சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரையில் வின்டேஜ் கார் கண்காட்சி
மதுரையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண்களைக் கவரும் வகையில் வின்டேஜ் எனப்படும் பழமையான கார் கண்காட்சி நடைபெறுகிறது. மதுரை அழகர் கோவில் சாலையோரம் அமைந்துள்ள பாண்டியன் ஹோட்டலில் பேஸ் பவுண்டேசன் சார்பில் சுதந்திர…
View More சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரையில் வின்டேஜ் கார் கண்காட்சி