8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகஸ்டு…

View More 8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!

அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள்: அதிர்ச்சியில் ஆழப்புழை, 144 தடை உத்தரவு

அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள் காரணமாக அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது, ஆழப்புழை. பதற்றம் நீடிப்பதால் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி)…

View More அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள்: அதிர்ச்சியில் ஆழப்புழை, 144 தடை உத்தரவு

இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது, தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7மணி வரை 144 தடை உத்தரவு…

View More இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!