நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும்…
View More ‘தேசிய கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்Independence Day
ராணுவத்தையும், நாட்டுபற்றையும் அரசியலாக்க கூடாது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நாம் பாகிஸ்தான் போல மாறிவிட கூடாது என்றால் ராணுவத்தையும், நாட்டு பற்றையும் அரசியலாக்க கூடாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 75-ஆவது சுதந்திர…
View More ராணுவத்தையும், நாட்டுபற்றையும் அரசியலாக்க கூடாது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…
View More அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்75 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வியறிவு?
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் 75 சதவீத கல்வியறிவை பெற்றுள்ளது. இந்தியா சுமார் 100 ஆண்டு காலம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு இருந்தது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த…
View More 75 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வியறிவு?நல்லகண்ணுவுக்கு தகைசால் விருதை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அந்த விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.…
View More நல்லகண்ணுவுக்கு தகைசால் விருதை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்சுதந்திர தினம்; இல்லத்தில் தேசிய கொடியேற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்
75வது சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு…
View More சுதந்திர தினம்; இல்லத்தில் தேசிய கொடியேற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளம்- பிரதமர்
பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளமாக திகழ்கிறது என சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி கூறினார். நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும்…
View More பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளம்- பிரதமர்‘மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’ – அன்புமணி ராமதாஸ் எம்.பி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் எம்.பி வெளியிட்டுள்ள…
View More ‘மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’ – அன்புமணி ராமதாஸ் எம்.பிஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த தமிழன்!
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கப்பலோட்டிய தமிழன் என போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்கிய வீரம்செறிந்த கதை பற்றி பார்க்கலாம். `வணிகம்’ எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை…
View More ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த தமிழன்!தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை – எம்.பி. கனிமொழி
தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை என்றும், எல்லோருக்கும் இந்த நாடு உரிமையானது தான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில்,…
View More தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை – எம்.பி. கனிமொழி