“உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது” – ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ்!

உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத்…

View More “உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது” – ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ்!

மாஸ்கோ தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

ரஷ்யாவில் இசைக்கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. அங்கு…

View More மாஸ்கோ தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

மாஸ்கோ தாக்குதல்: யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர்? தாக்குதலின் பின்னணி என்ன?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். யார் இந்த அமைப்பினர்? இவர்கள் நடத்திய தாக்குதலின் பின்னணி என்ன? மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில்…

View More மாஸ்கோ தாக்குதல்: யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர்? தாக்குதலின் பின்னணி என்ன?

உக்ரைனில் அதிபர் எச்சரித்தது போன்று ரஷ்யா தாக்குதல் – 22 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் சுதந்திரதினமான நேற்று ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.   உக்ரைனில் நேற்று சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. ஏற்கனவே, சுதந்திரதினத்தன்று ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என சில நாட்களுக்கு முன்பு உக்ரைன்…

View More உக்ரைனில் அதிபர் எச்சரித்தது போன்று ரஷ்யா தாக்குதல் – 22 பேர் உயிரிழப்பு

சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

உக்ரைனில் வருகிற 24-ம் தேதி சுதந்திர தினவிழா வருவதை முன்னிட்டு ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.   உக்ரைனில் கிரிமியா பகுதிகளில் நடத்தப்பட்ட புதிய…

View More சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை