நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… இந்தியாவில் 6,500ஐ நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,500ஐ நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… இந்தியாவில் 6,500ஐ நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு… எந்த மாநிலம் முதலிடம்? உயிரிழப்பு எண்ணிக்கை இத்தனையா?

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

View More இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு… எந்த மாநிலம் முதலிடம்? உயிரிழப்பு எண்ணிக்கை இத்தனையா?

கர்நாடகா: ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கர்நாடகா: ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – ஹாங்காங், சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

View More மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – ஹாங்காங், சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாநிலத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவனைகளிலும் நாளை முதல் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக…

View More கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழ்நாட்டில் இன்றும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொரோனா அறிகுறிகளுடனும்,…

View More தமிழ்நாட்டில் இன்றும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது ரூ. 2.20 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மால்கள்,…

View More 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!

திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழியை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் வீடு திரும்பியுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கு,…

View More திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

இந்தியாவில் ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு: புனேவில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதித்தோறின் எண்ணிக்கை இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு…

View More இந்தியாவில் ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு: புனேவில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு