3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. புதுடெல்லி தொகுதியில் மாளவியா நகர் சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஆம் ஆத்மி கட்சி…

View More 3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி – யார் இவர்?

சண்டிகர் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை கைப்பற்றினார்.  பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி – யார் இவர்?