விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விமானப்படை…
View More #IAF | சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி: ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு!IAF
#BiharFlood : தொழில்நுட்ப கோளாறால் தண்ணீரில் கவிழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர்!
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அவசர அவசரமாக இறக்கப்பட்டது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு…
View More #BiharFlood : தொழில்நுட்ப கோளாறால் தண்ணீரில் கவிழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர்!#IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!
இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டம் இந்தாண்டு சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், அன்றைய தினம் விமானப்படையின் நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த…
View More #IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்!
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பயிற்சியில் எதிரி விமானங்களை துல்லியமாக தாக்கியதாக இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன.…
View More ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்!“பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மே 11 ஆம் தேதி…
View More “பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் மீது திடீர் தாக்குதல் – 5 பேர் காயம்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையின் 2 வாகனங்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், விமானப்படையின் 5 வீரர்கள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீரில், சூரன்கோட்டின் சனாய் கிராமத்தில்…
View More ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் மீது திடீர் தாக்குதல் – 5 பேர் காயம்!இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் 91-வது ஆண்டு விழா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாம்ராலி விமானப்படை நிலையத்தில்…
View More இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!இந்திய விமானப்படையில் விரைவில் இணையும் ஏர்பஸ் சி-295 விமானம்!
ஏர்பஸ் நிறுவனத்தின் ‘சி-295’ ரக போக்குவரத்து விமானத்தின் முதல் விமானம் இந்த மாத இறுதிக்குள் இந்திய விமானப் படைக்கு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் ரெமி மெய்லார்டு தெரிவித்துள்ளார். ஏர்பஸ் நிறுவனத்தில்…
View More இந்திய விமானப்படையில் விரைவில் இணையும் ஏர்பஸ் சி-295 விமானம்!அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு
இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி அறிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் சண்டிகரில் இன்று…
View More அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு‘அக்னிபாத்’: விமானப் படையில் 24ம் தேதி முதல் ஆட்சேர்ப்பு
‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நாடு முழுவதும் 7 மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எதிர்ந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விமானப் படையில் ஆட்சேர்ப்பு இம்மாதம் 24ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது நிரம்பிய இளைஞர்கள்…
View More ‘அக்னிபாத்’: விமானப் படையில் 24ம் தேதி முதல் ஆட்சேர்ப்பு