உக்ரைன் மீது ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல்!

ரஷ்யாவானது, உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது

View More உக்ரைன் மீது ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல்!

ஐஎன்எஸ் சூரத் போர் கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி!

ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

View More ஐஎன்எஸ் சூரத் போர் கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி!

இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

இந்திய மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

View More இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

#Ukrine மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 3பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்…

View More #Ukrine மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லக்கூடிய MPATGM டாங்க் எதிர்ப்பு ஏவுகணை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனங்களை தகர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணை…

View More உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்!

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பயிற்சியில் எதிரி விமானங்களை துல்லியமாக தாக்கியதாக இந்திய விமானப்படை  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன.…

View More ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்!

உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகினர்.   உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…

View More உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!

சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலில் அணுசக்தி சரக்குகள்? -மும்பையில் தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகள்!

சீனாவில் இருந்து கராச்சி நோக்கிச் வந்த கப்பலில், பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய சரக்கு இருந்ததாக சந்தேகத்தின் பேரில், மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது. மும்பை…

View More சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலில் அணுசக்தி சரக்குகள்? -மும்பையில் தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகள்!

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் DRDO இணைந்து அதிநவீன MRSAM ஏவுகணை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை 50-70 கி.மீ…

View More இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!