விஷச்சாராய உயிரிழப்பு: மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து,  ஆல்கஹால்,  எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த…

View More விஷச்சாராய உயிரிழப்பு: மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

விஷச்சாராய விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

View More விஷச்சாராய விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒரு முக்கிய நபரை கைது செய்தது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற…

View More விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒரு முக்கிய நபரை கைது செய்தது சிபிசிஐடி!

விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி,…

View More விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!