என்.ஆர்.இளங்கோ, வில்சன் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக என்.ஆர்.இளங்கோ, வில்சன் எம்.பி. உள்ளிட்ட 6 மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன்…

View More என்.ஆர்.இளங்கோ, வில்சன் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமனம்

“அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யத் தடை விதிக்க வேண்டும்”

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்யத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர்…

View More “அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யத் தடை விதிக்க வேண்டும்”

மாமல்லபுரம் – குஜராத்… முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1,000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்…

View More மாமல்லபுரம் – குஜராத்… முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

6 வாரத்துக்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில்…

View More 6 வாரத்துக்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம் – நீதிமன்றம் வேதனை

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.   திருவள்ளூர் மாவட்டம், வட பெருமாக்கம் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட…

View More அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம் – நீதிமன்றம் வேதனை

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதில், “கன்னியாகுமரி…

View More ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ஞானவாபி மசூதி: உண்மை கண்டறிய கோரிய மனுக்களை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஞானவாபி மசூதியில் நடக்கும் உண்மையை கண்டறிய கோரி தொடரப்பட்ட மனுக்களை அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்தது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி வளாகத்தில் உள்ள…

View More ஞானவாபி மசூதி: உண்மை கண்டறிய கோரிய மனுக்களை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்!

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்…

View More மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி

சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு

சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே…

View More சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு

FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில்…

View More FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்