ஜிஎஸ்டி மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கும் உள்ளது: உச்சநீதிமன்றம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மீது சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடல் மார்க்கமாக வரும் சரக்குகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிக்கும்…

View More ஜிஎஸ்டி மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கும் உள்ளது: உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 13 பேர் பதவி வகித்து வருகின்றனர். பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைகளை வழங்கியது. இந்தியாவில் நீதிபதி பதவியிடங்களில் இருக்கும் பாலின விகிதம் குறித்தும்…

View More சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?

‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ – நீதிபதிகள்

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட வழக்கு விசாரணையின்போது ‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட…

View More ‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ – நீதிபதிகள்

ஓய்வு பெற்றாலும் நடவடிக்கை- உயர்நீதிமன்றம்

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஊழியர்கள் மீது ஓய்வு பெற்ற பிறகும் துறை ரீதியான நடடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த…

View More ஓய்வு பெற்றாலும் நடவடிக்கை- உயர்நீதிமன்றம்

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட…

View More அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம்

சட்டத்தின் நோக்கம் நிறைவேறியது: 7.5% இடஒதுக்கீடு தீர்ப்பில் கருத்து

7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம்…

View More சட்டத்தின் நோக்கம் நிறைவேறியது: 7.5% இடஒதுக்கீடு தீர்ப்பில் கருத்து

‘கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை’

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல்…

View More ‘கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை’

அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டு: உயர்நீதி மன்ற மதுரைகிளை

பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றும் சில குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அவசியமாகிறது எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை கருத்துத் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகர்கோவிலைச்…

View More அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டு: உயர்நீதி மன்ற மதுரைகிளை

காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அப்பாவிகள் மீதான காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமனுக்கு வீட்டை காலி செய்வது தொடர்பாக 1982-இல் பிரச்னை…

View More காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: இன்று வெளியீடு?

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல். கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: இன்று வெளியீடு?