அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை!

காது கேளாதோருக்கான தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த குமரி தடகள வீராங்கனை சமீஹா பர்வினின் தாய் சலாமத் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

View More அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை!

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள்…

View More மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

6 வாரத்துக்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில்…

View More 6 வாரத்துக்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி

பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய உத்தரவு

பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6…

View More பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய உத்தரவு

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘அனைத்தும் சாத்தியம்’ எனும் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த…

View More சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து…

View More டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: அரசு உத்தரவு

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து தடுப்பூசி…

View More மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: அரசு உத்தரவு