சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சிறை அலுவலர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை…

View More சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பொதுத் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள…

View More பொதுத் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்