இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…

View More இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 2 ஏ பிரிவின் கீழ் வரும் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கு, பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in…

View More இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை; மு.க.ஸ்டாலின்

அரசுப் பணியில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.    மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

View More முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை; மு.க.ஸ்டாலின்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்சத்தை மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரை விழுப்புரம் குற்றவியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். விக்கிரவாண்டியை அடுத்த கடையம் கிராமத்தை சேர்ந்த…

View More அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது