“திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!

திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

View More “திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!

“ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” – அமைச்சர் பொன்முடி!

கடலில் ஆமைகள் உயிரிழப்பை தவிர்க்க ஐந்து நாட்டிகல் மைல் தூரத்திற்கு விசைப்படகுகளில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

View More “ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” – அமைச்சர் பொன்முடி!

தமிழகத்திற்கு இருமொழி கொள்கை தான் தேவை- அமைச்சர் பொன்முடி

தமிழகத்திற்கு இரு மொழி கல்வி கொள்கை தான் தேவை என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான…

View More தமிழகத்திற்கு இருமொழி கொள்கை தான் தேவை- அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.…

View More அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் பொன்முடி