மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. iதனால் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில்…
View More #Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!Forest Department
#Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!
ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் யானை சிறுத்தை புலி கரடிஉள்ளிட்ட…
View More #Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!பயிர்களை சேதப்படுத்திவிட்டு, குத்தாட்டத்தோடு குளியல் போட்ட யானைகள்… விரட்டும் பணியில் #ForestDepartment!
தென்காசி அருகே விவசாய நிலத்தில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்திவிட்டு, அருகாமையில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு அப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை…
View More பயிர்களை சேதப்படுத்திவிட்டு, குத்தாட்டத்தோடு குளியல் போட்ட யானைகள்… விரட்டும் பணியில் #ForestDepartment!#Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தென்காசி அருகே யானைகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள…
View More #Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக,…
View More மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!#Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!
ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்டப்பட்டது. தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியில் யானை ஒன்று நேற்று காலை 6 மணியளவில் முகாமிட்டது. தகவலறிந்து சம்பவ…
View More #Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் – ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!
தென்காசி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையை விரட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வந்த நிலையில், அந்த யானை குளத்தில் ஆளந்த குளியல் போட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்தது. …
View More 10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் – ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!
தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில்…
View More சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!
குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று முகாமிட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையின் இருபுறங்களை சுற்றியும் வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில்…
View More குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!#ElephantDied | ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி – ஒருவர் கைது!
ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட…
View More #ElephantDied | ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி – ஒருவர் கைது!