உத்தரப்பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தாக்க முயன்ற ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக ஓநாய்கள் அட்டகாசம் நீடித்து வந்தன. அந்த…
View More #UttarPradesh | குழந்தையை தாக்க முயன்ற ஓநாய்… அடித்தே கொன்ற கிராம மக்கள்!Wolf
“அரசைவிட ஓநாய்கள் புத்திசாலியாக இருக்கின்றன!” #UPMinister பேபி ராணி மவுரியா பேச்சு!
அரசாங்கத்தை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருப்பதால் அவற்றை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என உத்தரப்பிரதேச அமைச்சர் பேபி ராணி மவுரியா கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் மழைக்காலத்தால்…
View More “அரசைவிட ஓநாய்கள் புத்திசாலியாக இருக்கின்றன!” #UPMinister பேபி ராணி மவுரியா பேச்சு!