‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’… தொடரும் தேடுதல் பணி!

பந்தலூர் அருகே 50 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய CT16 புல்லட் ராஜா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் உள்ள…

View More ‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’… தொடரும் தேடுதல் பணி!

ஆஸ்கர் விருதுடன் பொம்மன், பெள்ளி தம்பதி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் படத்திற்காக கிடைத்த ஆஸ்கர் விருதினை யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதியினரிடம் அப்படக்குழுவினர் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி…

View More ஆஸ்கர் விருதுடன் பொம்மன், பெள்ளி தம்பதி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!