மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை

செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை சக மீனவர்களே கிரேனில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மீனவர் வைலா சீனு.…

View More மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை