மங்களூரு அருகே தனியாருக்கு சொந்தமான பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகரில் உள்ள, உச்சிலா கடற்கரைக்கு அருகே உள்ள தனியார்…
View More #Karnataka: தனியார் பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு!Mangaluru
மங்களூரு குண்டு வெடிப்பு – ஷிவமொக்காவில் அமலாக்கத்துறையினர் சோதனை
கர்நாடக மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஷிவமொக்காவில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் ஆட்டோவில்…
View More மங்களூரு குண்டு வெடிப்பு – ஷிவமொக்காவில் அமலாக்கத்துறையினர் சோதனைமங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவம்; அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவத்துடன் தொடர்பான விசாரணையில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19 ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த நிலையில், ஓட்டுநர்…
View More மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவம்; அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை
செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை சக மீனவர்களே கிரேனில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மீனவர் வைலா சீனு.…
View More மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை