நடுக்கடலில் என்ன நடந்தது? – இலங்கை கடற்படை வீரர்களுக்கு குவியும் பாராட்டு

நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகை  இலங்கை கடற்படையினர் மீனவர்களுடன் மீட்டனர். படகை பழுது நீக்க முயற்சி செய்து, பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர். இலங்கைக்…

View More நடுக்கடலில் என்ன நடந்தது? – இலங்கை கடற்படை வீரர்களுக்கு குவியும் பாராட்டு

இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச்…

View More இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சுருக்குமடி வலை ஆய்வு; நடுக்கடலில் அதிகாரிகளை விரட்டிய மீனவர்கள்?

சுருக்குமடி வலை ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை மற்றும் போலீசார் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்களால் நடுக்கடலில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. இதனை தடுக்க…

View More சுருக்குமடி வலை ஆய்வு; நடுக்கடலில் அதிகாரிகளை விரட்டிய மீனவர்கள்?

இலங்கை மீனவர்கள் கைது; வெளியுறவுத்தறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவரது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும்,…

View More இலங்கை மீனவர்கள் கைது; வெளியுறவுத்தறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை சுமார்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ராமேஸ்வரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீஸார் ஒருவரை கைது செய்தனர். ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன்…

View More மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வீசிய சூறைக்காற்றால் நடுக்கடலில் மூழ்கியது. இதில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணியில் மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…

View More நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

மீனவர்கள் கைது; முதலமைச்சர் எழுதிய அவசர கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச்…

View More மீனவர்கள் கைது; முதலமைச்சர் எழுதிய அவசர கடிதம்

திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை காட்டுப்பகுதிக்குள் மீன்பிடி தொழிலாளி வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் மஞ்சள், களைக்கொல்லி…

View More திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை

இலங்கை: தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின்…

View More இலங்கை: தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் விடுதலை