தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…
View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!Fire Department
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை…
View More விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!
தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க…
View More தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
தற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. வரும் நவம்பா் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில்…
View More நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து – விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்!
அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. விடிய விடிய போராடி தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்ப்பேட்டையில் இரண்டாவது பிரதான சாலையில் காமாட்சி லேம் பேக்…
View More அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து – விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்!பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளார். இன்று காலை கடலூரில் இருந்து…
View More பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!2 நாட்களாக கிணற்றில் தத்தளித்த பூனை – உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத் துறையினர்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு தத்தளித்த பூனையை தீயணைப்புத் துறையினர் உயிரை பணயம் வைத்து மீட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு…
View More 2 நாட்களாக கிணற்றில் தத்தளித்த பூனை – உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத் துறையினர்!வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.. சென்னையில் உள்ள ஒவ்வொரு ஒரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்புத்…
View More வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?தீபாவளி தினத்தன்று எத்தனை இடங்களில் தீ விபத்து – தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள விளக்கம்
தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இந்தாண்டு தீபாவளியை…
View More தீபாவளி தினத்தன்று எத்தனை இடங்களில் தீ விபத்து – தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள விளக்கம்