கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு – மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து,  5 நாட்களாக தண்ணீரில் தத்தளித்து வந்த மலைப்பாம்பிற்கு, மேலே ஏறி வர வனத்துறையினர் ஏணி அமைத்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்…

View More கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு – மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!