அத்திப்பள்ளி பட்டாசு விபத்து – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்..!

அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சக்கரபாணி ஆகியோர்  ஆறுதல் தெரிவித்தனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

View More அத்திப்பள்ளி பட்டாசு விபத்து – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்..!

ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகிய 2500 கோழிகள்!

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 2500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் விருப்பாட்சி அருகே செந்தில்நாதன் என்பவர்…

View More ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகிய 2500 கோழிகள்!

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!

பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து  இரவு சாமி…

View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!

தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து! மரங்கள் எரிந்து சேதம்!

ஏரல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூரில் ஏரல் வட்டாட்சியர் அலுவலகம்…

View More தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து! மரங்கள் எரிந்து சேதம்!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட…

View More புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: அலறியடித்து வெளியேறிய அதிகாரிகள், பொதுமக்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறிய நிகழ்வு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று மக்கள்…

View More நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: அலறியடித்து வெளியேறிய அதிகாரிகள், பொதுமக்கள்!

வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும்…

View More வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!

சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சென்னை சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், துணிகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் எரிந்து நாசமாகின. சென்னை மிண்ட் தெருவில் ரத்தன்ராஜ்…

View More சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சென்னை கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் லாரி, கார்கள், ஆட்டோக்கள் என எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து…

View More சென்னை கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மொட்டை மாடியில் ஏ.சி.யின் அவுட்டோர் அருகே தேவையில்லாத தாள்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக…

View More சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!