சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – மூவர் பலி!Fire accident
வெல்ல ஆலை மீது தீ வைப்பு சம்பவம்: சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த 4 வட மாநில தொழிலாளர்கள்ில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் முத்துசாமி…
View More வெல்ல ஆலை மீது தீ வைப்பு சம்பவம்: சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!திருவிழா கொண்டாத்தின் போது பட்டாசு வெடித்து தீ விபத்து
மானாமதுரை வீர அழகரை வரவேற்கும் கொண்டாடத்தின் போது பட்டாசு வெடித்து சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள புகழ்பெற்ற மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா…
View More திருவிழா கொண்டாத்தின் போது பட்டாசு வெடித்து தீ விபத்துராயப் பேட்டை : அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நான்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்ட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற…
View More ராயப் பேட்டை : அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து..!சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; 2 பேர் மீது வழக்குப் பதிவு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கேசவன் (50) என்பவருக்கு…
View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; 2 பேர் மீது வழக்குப் பதிவுதிருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!
பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரி, திருப்பூர் பழங்கரை நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…
View More திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சாக்லெட் தொழிற்சாலை வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரீடிங் பகுதியில் ஆர் எம் பால்மர் என்ற நிறுவனத்தின் சாக்லெட் தொழிற்சாலை…
View More அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்ஆற்றங்கரையில் திடீரென ஏற்பட்ட தீ: துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு துறையினர்!
கரூரில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் அணைத்தனர். கரூர் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல்…
View More ஆற்றங்கரையில் திடீரென ஏற்பட்ட தீ: துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு துறையினர்!வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து; பல நூறு கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
தெலங்கானா செகந்திராபாத்தில் உள்ள வணிகவளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எறிந்து சாம்பலாகியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் சமீபத்தில் உள்ள செகந்திராபாத் நகரில் சொப்ன…
View More வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து; பல நூறு கோடி ரூபாய் பொருட்கள் சேதம்சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்
ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த…
View More சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்