நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தின்போது பேசிய அவர், இந்திய வேளாண்மையை மேம்படுத்த மற்றும்…

View More நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

“எரிபொருள் விலையுயர்வு; மாநில அரசிடம் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்” – நிதியமைச்சர்

மாநில மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தங்கள் மாநில அரசுகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில்…

View More “எரிபொருள் விலையுயர்வு; மாநில அரசிடம் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்” – நிதியமைச்சர்

ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின்…

View More ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…

View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் 2025-ல் தொடங்கப்படும்: நிதி அமைச்சர்

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல்…

View More கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் 2025-ல் தொடங்கப்படும்: நிதி அமைச்சர்

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்…

View More சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.…

View More தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

இலங்கையின் நிதியமைச்சரானார் அதிபரின் சகோதரர்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும், பிரதமர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் சகோதரரான பசில் ராஜ பக்ச இன்று நிதியமைச்சராக அதிபர் மற்றும் பிரதமர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.…

View More இலங்கையின் நிதியமைச்சரானார் அதிபரின் சகோதரர்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால்…

View More பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, போதுமானது அல்ல என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 4வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

View More ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்