முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும்: நிதி அமைச்சர்

முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில்…

View More முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும்: நிதி அமைச்சர்

பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங் களாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை…

View More பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் 2025-ல் தொடங்கப்படும்: நிதி அமைச்சர்

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல்…

View More கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் 2025-ல் தொடங்கப்படும்: நிதி அமைச்சர்

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்…

View More சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு: நிதி அமைச்சர்

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.…

View More அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு: நிதி அமைச்சர்