பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால்…
View More பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்புFinance Minister
ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, போதுமானது அல்ல என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 4வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
View More ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்
மத்திய அரசு, ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், கொரோனா தடுப்பு…
View More ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்