வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமாட்சியம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன்  வீதி உலா நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கர்கள் வழிபட்டனர். மன்னார்குடி…

View More வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனின் 60அடி உயர தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில்…

View More கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌணர்மியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி ,அமாவாசை…

View More சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த…

View More மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!

தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!

ஷாவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என்று தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த…

View More தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!

புதுக்கோட்டையில் பாரம்பரிய ஊத்தாகுத்து மீன் பிடித் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய ஊத்தாகுத்து மீன்பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் ஊத்தாகுத்து மீன்பிடி…

View More புதுக்கோட்டையில் பாரம்பரிய ஊத்தாகுத்து மீன் பிடித் திருவிழா!

பங்குனி உத்திர திருவிழா; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

பங்குனி உத்திர விழாவிற்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்குகிறது. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய…

View More பங்குனி உத்திர திருவிழா; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து‌ மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…

View More பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

அய்யா வைகுண்டர் அவதார விழா – சென்னையில் பக்தர்கள் ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழாவை முன்னிட்டு சென்னையில் பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.  அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழாவை முன்னிட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண…

View More அய்யா வைகுண்டர் அவதார விழா – சென்னையில் பக்தர்கள் ஊர்வலம்

நாமக்கல் : காலபைரவர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமி விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ள காலபைரவர் ஆலயத்தில் நடைபெற்ற வளர்பிறை அஷ்டமி விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் அமைந்துள்ளது.…

View More நாமக்கல் : காலபைரவர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமி விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்