கொடியேற்றத்துடன் துவங்கியது நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலய பங்குனி பெருந்திருவிழா!

கும்பகோணத்தில் உள்ள  சீனிவாச பெருமாள் ஆலயத்தின் பங்குனி மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணத்தில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான நாச்சியார் கோவில் சீனிவாசபெருமாள் ஆலயத்தின் பங்குனி மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

View More கொடியேற்றத்துடன் துவங்கியது நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலய பங்குனி பெருந்திருவிழா!

வெகு விமாிசையாக நடைபெற்ற நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை அருகே நீடூர்  சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான சோமநாதசுவாமி…

View More வெகு விமாிசையாக நடைபெற்ற நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!

கன்னியாகுமரியில் உள்ள  பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  700 ஆண்டுகள்  பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின்…

View More பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!

திருவெள்ளறை பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா!

திருவெள்ளறை அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ள 108…

View More திருவெள்ளறை பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா!

கொல்லங்கோடு கோயிலில் மீன பரணி தூக்கத் திருவிழா!

கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத்திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது…

View More கொல்லங்கோடு கோயிலில் மீன பரணி தூக்கத் திருவிழா!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை திருவிழா!

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மாசிகொடை திருவிழாவின் போது நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று…

View More மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை திருவிழா!

நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!

பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் 108 வைணவ…

View More நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!

தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

பிரசித்தி பெற்ற தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்றத் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றப்  புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானப் பக்தர்கள்…

View More தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மயிலாடுதுறை அருகே கீழ் நாஞ்சில்நாடு பகுதியில் பிரசித்திப்  பெற்ற ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  இக்கோவிலில் மகா…

View More மயிலாடுதுறையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் திருக்கோயிலின் மாசி திருவிழா – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா மூன்றாம் நாளான நேன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

View More திருச்செந்தூர் திருக்கோயிலின் மாசி திருவிழா – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்