பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக…
View More “பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!Fengal
திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம்,…
View More திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!“நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருவண்ணாமலை மண்சரிவு குறித்து தவெக தலைவர் #Vijay அறிக்கை!
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட…
View More “நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருவண்ணாமலை மண்சரிவு குறித்து தவெக தலைவர் #Vijay அறிக்கை!“புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃபெஞ்சல்…
View More “புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!திருவண்ணாமலை நிலச்சரிவு | 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு | 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல்…
View More கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது.…
View More புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்புபுரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் – விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin இன்று ஆய்வு!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக…
View More புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் – விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin இன்று ஆய்வு!ஃபெஞ்சல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
மழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது கடலூருக்கு வடக்கே 30…
View More ஃபெஞ்சல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது – அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நிலை கொண்ட நிலையில் மேலும் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில்…
View More ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது – அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!